மலேசிய விடுதலை
வரலாற்றின் சில பக்கங்கள்
பயங்கரவாதிகள் யார்?
சின் பெங்ஙா அல்லது பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளா?
மலாயாவில்
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் நடத்தியவர்களின்
முன்னோடி சின் பெங். அவரை பிரிட்டிஷ் ஆட்சி பயங்கரவாதி என
வர்ணித்திருந்தது. அதே போக்கை மலேசிய அரசாங்கமும் பின்பற்றி வந்தது.
ஆயுதப் போராட்டத்தின் முடிவிற்குப் பிறகு நிலமையில் மாற்றம்
ஏற்பட்டுள்ளது. சின் பெங் நாடு திரும்ப விரும்புகிறார். அவருக்கு
அந்த உரிமை உண்டு. அவ்வுரிமையை மக்களும் அரசும் மதிக்க வேண்டும்.
- ஜீவி காத்தையா

பாகம்
1
பாகம் 2